மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து லால்கரை மீட்ட இந்திய இராணுவம் பெரும் மனித உரிமை மீரல்களில் ஈடு பட்டுள்ளதாகவும் ஏராளாமான மக்களை ரகசிய முகாம்களில் அடைத்து ...
புலம் பெயர் தமிழ்மக்களின் குழப்பங்களுக்கும் எதிர்கால நகர்வுகளுக்கும் பதிலளிக்கும் ஜெகத் கஸ்பார் அடிகளார் தெளிவான விபரமான ஒரு நேர்காணல் நிச்சயமாக அனைத்துத் ...
புலம்பெயர் தமிழர்கள் வன்னி மக்களுக்காக அனுப்பிய நிவாரணக் கப்பல் வணங்காமண் பல மாதங்களாக ஆதரவின்றி கடலிலேயே இங்குமங்குமாக தத்தளித்துக் கொண்டிருந்தது. கடைசியாக சென்னை துறைமுகத்துக்கு வெளியே நின்றிருந்த ...
அசோசியேற்றற் பிறஸ் உடக நிறுவனத்தின் கொழும்பு பிரதான றவிநீஸ்மனின் ஊடக செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கடும் அதிர்ப்த்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
றவி நீஸ்மன் ...
போதைப் பொருள் வியாபாரம், மணல் அகழ்வு, மரம் கடத்தல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ...
ராம் தலைமையிலான இருபது பேர் கொண்ட புலிகளின் குழுவொன்று யால காட்டில் நடமாடி வருகிறது. அவர்களை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மொனராகலை சிரேஷ்ட காவற்துறை ...
ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு செய்யப்பட்டிருந்தது
பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது.
ஆனால் அதைநிரூபிக்க ...
சென்னை , தமிழ்நாட்டின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான சாருஹாசன், நடிகர் கமலஹாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘லக்‘ இந்தி திரைப்படம், இந்திய ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை படுகொலை செய்யுமாறு இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படையினருக்க உத்தரவு பிறப்பித்திருந்தார் என ...
தமிழீழ தேசத்தை அமைக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கனவு நனவாகும் என மலேசியாவின் பினங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார். உலககெங்கும் பரவிக் ...