கையடக்க தொலைபேசிகளுக்கான சுற்றாடல் வரியை தவிர ஏனைய வரிகளை ரத்துச் செய்து உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 40 வோல்ட் மின்குமிழுக்கான 3 ரூபா வரி தொலைக்காட்சி, வானொலி ...
வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக விலகி கொண்ட மருத்துவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் பணிக்கு திரும்பவுள்ளனர்.
மட்டக்களப்பு நாவற்காடு அரச ...
விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவரை தாம் கைதுசெய்துள்ளதாக கொஹூவலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர் கொஹூவலை துட்டகெமுனு மாவத்தையில் உள்ள குசன் இருக்கைகள் தயாரிக்கும் ...
01.12.2008.
லண்டன்: உலகின் 20 அபாயகர நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலிகிராப் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வித முன்னறிப்புமின்றி மாவட்டம் முழுவதும் ஒருநாள் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்திருந்தமை தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஊடகவியலாளர் மொஹமட் உசேன் ஏறாவூர் காவற்துறையினரால் ...
இராணுவ கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியில் இருந்து தமது அத்தியாவசிய தேவைகள் நிமிர்த்தம் வவுனியாவிற்கு வந்து மீண்டும் வன்னிக்கு செல்ல முடியாமல் வவுனியாவில் தங்கியுள்ளவர்கள் நாளை வன்னிக்கு அனுப்பி ...
வவுனியாவில் கடமையாற்றி வரும் ஊடகவியலாளர்களுக்கு இன்று ஒருநாள் கருத்தரங்கு பயிற்சிப் பட்டறை வவுனியா சேவ் த சில்ரன் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது . வவுனியா நெல்லி ஸ்ரார் ஹோட்டலில் ...
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் அணி திரள வேண்டிய இன்றியமையா அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தாலியில் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் பிரபல இணையத் தளமான Adnkrons international ...
இந்திய மத்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை ...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹெட்ஜிங் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை ...
தொடரூந்து கட்டணங்கள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததை அடுத்து, தொடரூந்து கட்டணங்களின் ...
ஆப்கானிஸ்தானின் கஜினி, ஹெல்மண்ட் மாகாணங்களில் அமெரிக்க-ஆப்கன் கூட்டுப்படையின் மேற்கொண்ட தாக்குதலில் முக்கிய தாலிபான் கட்டளைத் தளபதி ஒருவர் உட்பட 52 தாலிபான்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கப் படையினரால் தேடப்பட்டு வந்த ...
உலகில் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் முன்னர் 19 நாடுகள் இருந்தன. மும்பைத் தாக்குதலை அடுத்து 20-வது நாடாக இந்தியாவும் இந்தப் பட்டியலில் ...
இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற தாக்குதல்கள் பாகிஸ்தான் குறித்த பராக் ஒபாமாவின் கண்ணோட்டத்த்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக ...
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்கல்வி அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த பல்கலைக்கழகங்கள் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் சுமார் 10,000த்திற்கும் ...
இத்தாலி சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பரை இன்று சந்திக்கிறார். இத்தாலிக்கு உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று பும்சினோ ...
போரில் முனைப்புக் காட்டுவதை விட அரசியல் தீர்வொன்றை முன் வைப்பதையே இந்தியா எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராபக்ஷவிடம் தொலைபேசி உரையாடல் ஒன்றில் ...
01.12.2008.
ஒரு சமூகத்தின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் அச்சமூகத்தில் வாழும் பெண்களின் சுதந்திரம், கௌரவம், சமத்துவம் என்பன சிறப்பான நிலையில் பேணப்படுவதுதான் என உழைக்கும் மகளிர் அபிவிருத்தி ...
இந்தியாவின் எல்லையில் சுமார் 1 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்களை மேலதிகமாக நிலை நிறுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மும்பை தாக்குதலுடன் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியதை ...
ஆர்சனல் அணிக்கும் செல்ஸா அணிக்கும் இடையில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் நடுவர்கள் பிழையான தீர்ப்புக்களை வழங்கியதாக செல்ஸா அணியின் பயிற்றுவிப்பாளர் பிலிப் ஸ்கோலரி தெரிவித்துள்ளார்.
ஆர்சனல் அணியினால் ...