இன்று
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்





பரஞ்சோதி | 4 மறுமொழிகள் | 2008-12-01 22:20:06
முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு ...


இரா. வசந்த குமார். | 11 மறுமொழிகள் | 2008-12-01 22:20:19 | இரா. வசந்த குமார்.
க வி அன்பர்களுக்கு... வணக்கம். இந்த குழுவைப் பற்றி கொஞ்சம் பேசலாம். நிறைய கவிதைகள் எழுதப்பட்டு உள்ளன. ...




சாய்கணேஷ் | 10 மறுமொழிகள் | 2008-12-01 22:36:27 | பகுக்கப்படாதது
நேற்றைய பதிவில் நான் குறிப்பிட்டது - நீண்டகால முதலீட்டாலர்கள்.. முதலீடு செய்யலாம் என்றுதான். நேற்றைய தினம் சந்தை ஏறும் என்று எழுத வில்லை. ...





RP RAJANAYAHEM | 0 மறுமொழி | 2008-12-01 22:58:38
சுவாமிநாத ஆத்ரேயன் குபராவின் சிஷ்யர் .' மரகத வீணை 'என்ற நல்ல கதை எழுதியவர். இவர் இசைகட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார் . அவர் எழுதிய விஷயம் ஒன்று ...


கதியால் | 5 மறுமொழிகள் | 2008-12-01 23:02:13
பொதுவாகவே தமிழர் வாழ்வை இனப்போராட்டம் வெகுவாகவே பாதித்துள்ளது. அவர்கள் இந்த பேரினவாதிகளால் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காது. இருந்த போதும் அவர்கள் விழ விழ எழும் ...


அறிவன்#11802717200764379909 | 3 மறுமொழிகள் | 2008-12-01 23:05:40 | நாட்டுநிலை
மும்பையில் நடந்த கோரத் தாக்குதல் பற்றய பல பதிவுகள் வந்த விட்டன.அது பற்றிய சில செய்திகளை என்னுடைய சென்ற பதிவில் சொன்னேன். இந்த தாக்குதலுக்குப் பின் ...
















