இன்று
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்




பாலமுருகன் | 3 மறுமொழிகள் | 2010-03-16 23:52:07 | அதிர்வுகள்
20-20 கிரிகெட் ஆரம்பித்து விட்டது, இனி உயிரே போனாலும் மேட்ச் பார்க்காமல் இருக்க முடியாது. அதென்னவோ தெரியலைங்க இந்த கிரிகெட் மட்டும் ஆரம்பிச்சுட்டா பக்கத்தில உக்காந்திருக்கிறது பொண்டாட்டியா ...





பூங்குழலி | 1 மறுமொழி | 2010-03-16 23:59:08 | நோய் நாடி நோய் முதல் நாடி
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நோயாளியின் உறவினர் என்று சொல்லி சிலர் வந்தார்கள் .வேறு மருத்துவமனையில் இருக்கும் அவரை இங்கே மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் ...




வெண்ணிற இரவுகள்....! | 4 மறுமொழிகள் | 2010-03-17 00:07:48
முன்பெல்லாம் எலி பூனை போல இருப்போம் ..... நான் விஜய் பற்றி திட்டும் போதெல்லாம் நீ அஜித் பற்றி திட்டுவாய் ..! நமக்குள் ...








SurveySan | 6 மறுமொழிகள் | 2010-03-17 00:49:10 | Nithyanandam hussain ranjitha saraswathi controversy
நம்மூரில் பரபரபரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. அடிக்கடி ஏதாவது பரபரப்பா நடக்குது. ஒன்னியும் நடக்காத நாட்களில், எதையாச்சும் ஆராஞ்சு பீராஞ்சு பரபரக்க வைக்கவும் நம்ம ஊடகங்கள் தவறுவதில்லை. ...





ஜெயராஜன் | 0 மறுமொழி | 2010-03-17 01:00:52 | ஞானக் கதைகள்
ஞானி ஒருவர் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்த பொது ஒரு பெண,தன் குழந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என்று கூறி,அவர் வந்து குணப்படுத்த வேண்டும் ...





உதைபட்ட ஏணி (Kicked Ladder) | 0 மறுமொழி | 2010-03-17 01:08:23
கவியரசு வைரமுத்துவின் மிக அருமையான ஒரு பாடல் ஆத்மா நிறுவனத்தாரால் cd தயாரிக்கப்பட்டு நமது கோவை மாவட்டத்தில் உள்ள மின் மயானங்களில் எரியூட்டப்பட்ட ...


சவுக்கு | 0 மறுமொழி | 2010-03-17 01:08:24 | சவுக்கு சிறுகதை
காவல் கதைகள் என்று தொடர் சிறுகதைகள் எழுதலாம் என்று உத்தேசித்துள்ளேன். காதல் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ...



MoneyBharati | 0 மறுமொழி | 2010-03-17 01:08:24 | அரசியல்
வஜ்பாய்,அத்வாணி,பிரமோத் மஹாஜன், உள்ளிட்ட பெரும் தலைவர்கள் தலைமை வகித்து வழிநடத்திய பாரதிய ஜணதா (BJP)க்கு,தேசிய நிர்வாகிகள் பட்டியலை அதன் சமீபத்திய தலைவர் நிதின் ...





imran deen | 0 மறுமொழி | 2010-03-17 01:08:28
குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் ...



பழநி ராஜு | 0 மறுமொழி | 2010-03-17 01:08:29
உங்க computer xp ல் இருக்கா? அதை vista மாதிரி ஆக்கனுமா...ரெம்ப சுலபம்..இந்த software download பண்ணுங்க… க்ளிக் செய்யவும் ...







ABDUL BASITH | 0 மறுமொழி | 2010-03-17 01:08:36 | செய்திகள்
பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும், தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் ...




பாலா | 0 மறுமொழி | 2010-03-17 01:08:38
கடந்த சில மாதங்களுக்கு முன் என் அலுவலக நண்பருக்கு நடந்த சம்பவமிது. ஓரு ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடனிருந்த அவரை அவரது சகோதரி அழைத்து தன்னை வீட்டில் விடுமாறு ...




பிச்சைக்காரன் | 0 மறுமொழி | 2010-03-17 01:10:02 | பெரியார் தாசனும் | சாரு நிவேதிதா | பகுத்தறிவு கடவுள்
இனிமேல் எந்த சாமியையும் நம்ப மாட்டேன் என்ற சாருவின் விளக்கமும், இனிமேல் ஒரு சாமியை மட்டும் நம்ப போகிறேன் என்ற பெரியார் தாசனின் அறிவுப்பும், அடிப்படையில் ...






--புவனேஷ்-- | 0 மறுமொழி | 2010-03-17 01:10:20
//யாரு கண்டா அதா செய்யாம கூட போலாம்.//னு சொன்னோம் இல்ல ?
இல்ல அக்கா. குவைத் ல இருந்து நீங்க தான் கேட்டுடீங்க இல்ல ...






sdajm | 0 மறுமொழி | 2010-03-17 01:10:25 | Uncategorized
வருத்தப்பட்ட மனதிற்குள்
சாரல் துளிர்க்கும்
ஜூலை மாதக் காற்று
ஆலங்குளத்துக்கருகில்
உடைந்து விழுந்த பாலம்
அம்பாசமுத்திரத்தில் தேடிய
...


KULIR NILA | 0 மறுமொழி | 2010-03-17 01:10:26
நித்தியானந்தா (எ ) ராஜசேகர் ஒரு ஆண் மகன். எல்லா ஆண்களுக்கும் உள்ள உணர்ச்சி தான் அவனுக்குள்ளும் இருக்கு. இந்த மாதிரி சம்பவங்கள் இந்த நிமிசமும் உலகில் ...





இளங்கோ | 0 மறுமொழி | 2010-03-17 01:10:32
விரைவு, சொகுசு, சர்வீஸ் என்று விதவிதமான பேருந்துகள் ஓடும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு புதுவரவு. அய்யய்யோ! அதற்கு எவ்வளவு ...





தாசிஸ் அரூண் | 0 மறுமொழி | 2010-03-17 01:10:35
மனிதர்களாய் பிறந்த எல்லோருக்கும் கோபம் வருவது வழமை . கோபப்படுவது மனித இயல்பு . நாம் கோபப்படும் போது என்ன ...






rsathishkumar | 0 மறுமொழி | 2010-03-17 01:10:41 | Uncategorized
ஒரு நகரத்தில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் வாழ்ந்து வந்தது. அதில் அப்பா, அம்மா மற்றும் அவர்களுக்கு ...



போஸ்ட் | 0 மறுமொழி | 2010-03-17 01:10:41
சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளும் தனிமனிதர்களின் காம லீலைகள் பொதுமக்களாலும் ஊடகங்களாலும் சகித்துக்கொள்ளமுடியாத ஒன்றாக சில காலமாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஆன்மீகமும், கலையும், காமமும், ஆட்சியும் ...


nagoorumi | 0 மறுமொழி | 2010-03-17 01:10:42 | Articles /கட்டுரை
ஆண்-மிகம்?!
கடந்த இரண்டு நாட்களாக தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தாலே நித்தியானந்தர்தான் ஹீரோ. ஹீரோயின் ரஞ்சிதா. நித்தியானந்தரின்மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டிருந்த சாருநிவேதிதா அவருடைய பாணியில் நித்தியானந்த நீல ...








verumpayal | 0 மறுமொழி | 2010-03-17 01:10:50
சும்மா எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவங்க பதிவை மட்டும் படித்துக்கொண்டிருப்பது, அதனால நாங்களும் பதிவு தொடங்கி விடலாம் என்று முடிவு செஞ்சாச்சு.ஒரு தடவை முடிவு பண்ணியாச்சுனா என் பேச்சை ...










♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ | 50 மறுமொழிகள் | 2010-03-17 01:14:10 | இன்று ஒரு தகவல் | அறிவுக்கு விருந்து



பி.இரயாகரன் | 0 மறுமொழி | 2010-03-17 01:16:34
பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு, சினிமாவில் நிகழும் மாற்றங்களாகின்றது. நுகர்வு எப்படி மாறுகின்றதோ, அதையே சினிமா வக்கிரமாக்கி பிரதிபலிக்கின்றது. ...




பிரபாகர் | 8 மறுமொழிகள் | 2010-03-17 01:24:00 | அனுபவம்...
சுதாகரின் (பித்தனின் வாக்கு) பின்னூட்டத்திலேயே நம்ம பாலா ஒர் சம்பவத்தை அழகாய் சொல்ல, ஒரு இடுகையாய் இங்கே! ...






முனைவர் இரத்தின.புகழேந்தி | 0 மறுமொழி | 2010-03-17 01:36:34 | விளையாட்டு
மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் நாட்களில் விளையாடுவது. கில்லித்தண்டு, கிட்டிப்புள் என்றும் வழங்கப்படுகிறது. இரண்டு முதல் பத்து பேர் வரை ...



ஷாசா | 1 மறுமொழி | 2010-03-17 01:49:18
சன்னல் திரை தாண்டி முகம்தொட்டு முத்தமிட்டு முகமன் சொல்லும் முதல் சூரியக்கதிர் வான்முகட்டில் முழுதுமாய் வடியாத பனிமூட்டத்துடன் நுரை தளும்பத் ...



porattamtn | 6 மறுமொழிகள் | 2010-03-17 01:58:32 | கட்டுரைகள் | அமெரிக்கப் பயங்கரவாதம் | சாரு நிவேதிதா
இது “Feel Good Movie”-க்களின் யுகம். தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் ...




இடைவெளிகள் | 0 மறுமொழி | 2010-03-17 02:04:51 | குமுதம் வார இதழில் வெளிவந்த எனது படைப்புகள்
முருகேசனுக்கு வயது நாற்பது கடந்தபோது தலையிலிருந்த முடிகளும் தொலைந்து முன்பக்க வழுக்கையில்தான் முதலில் வெளிச்சம் விழத் தொடங்கியது. வழுக்கை முருகேசன் என்ற பட்டப் பெயர் அவர் ...




சசிகுமார் | 9 மறுமொழிகள் | 2010-03-17 02:07:27
தயவு செய்து உங்கள் shoe வை தினமும் சுத்தம் செய்யுங்கள். அப்படி இல்லையென்றால் இப்படி தான் நடக்கும் ...

.jpg)









மயில் | 0 மறுமொழி | 2010-03-17 02:34:31 | துறை சார்ந்தது | பெண்கள் தொழில் முனைவோர் அமைப்பு | வாய்ப்பு
கோவை பெண்கள் தொழில் முனைவோர் அமைப்பின் சார்பில் புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அல்லது ஏற்கனவே எதாவது தொழில் செய்யும் மேற்கொண்டு ...





விதுஷிகா | 0 மறுமொழி | 2010-03-17 02:38:30
பணம் கொடுத்து 'ஆன்டி-வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான்"இலவச ஆன்டி-வைரஸ்".
இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ...



வே.மதிமாறன் | 5 மறுமொழிகள் | 2010-03-17 02:40:20 | கட்டுரைகள்
-
மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ...









வா.மணிகண்டன் | 3 மறுமொழிகள் | 2010-03-17 02:56:23
புகார்கள் தூறலாகவும் சமயங்களில் பெருமழையாகவும் பெய்து எப்பொழுதும் நம்மை ஈரமாகவே வைத்திருக்கின்றன என்று சொல்வதும் கூட புகார்தானே. புகார்கள் இல்லையென்றால் வாழ்கை சலிப்படைந்து விடுகிறது. யாரைப்பற்றியாவது ...








தமிழ் ஓவியா | 0 மறுமொழி | 2010-03-17 03:37:33 | பெரியார்
( அன்பிற்கினிய வலைப்பதிவு வ



































