அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் இனங்களுக்கிடையேயான ...
பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பாவி பொது மக்கள் உட்பட எவருமே துணைபோகக் கூடாது. புலிகளின் தமிழீழ மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்துவதன் ...
சுதந்திரத்திறகான போராட்டம் பற்றிய கதை என்பது திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. திரும்பத் திரும்பவும் அது நிகழ்கிறது. எந்தக் காலமும் இந்தக் கதையைச் சொல்வதற்கான பொருத்தமான காலம்தான். உலகத்தில் ...
யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன் என முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நெவில் ஜெயவீர தெரிவித்தார். The Jaffna Public ...
எந்தவித ஆதாரமுமற்று யாரோ காழ்புணர்வில் கூறிவிட்டார்கள் என்பதற்காய் தாங்களும் ஆராயாமல் அதனை ஏற்றுக்கொண்டு எனைத் தாக்குவது ஒரு தரமாக இலக்கியவாதிக்கான அடையாளம் அல்ல. நான் உண்மையிலேயே உங்களை ...
இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சிங்கப்பூரில் வெளியாகும் ‘ஸ்ரேட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்று அரசியல்களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ...
பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸர்ரப் நேற்றுமுன்தினம் (14) பதவி விலகுவாரென பொதுவாக இந்திய, பாக்கிஸ்தானிய ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்திருந்தன. விசேடமாக பாக்கிஸ்தானின் சுதந்திரதின உரையில் மேற்படி ...
தென்னாபிரிக்க சுதந்திரப் போரின் ஒரு பகுதியாக 1908இல் மகாத்மா காந்தி பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்டமையை நினைவுகூரும் நூற்றாண்டு விழா இன்று 16ஆம் திகதி தென்னாபிரிக்க ஜோகன்ஸ் ...
சிக்கலான மற்றும் கடுமையான பிரச்சினைகளுக்கு அமைதியான முறையிலும் சமரச முறையிலும் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாத பிரச்சினை எதுவுமில்லை என இந்திய ...
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது ...