அதென்ன கையில் பூங்கொத்து..? வாசலில் நின்று கண்ணில் மிரண்டு உடையைத் திருகியது போதும்.. உள்ளே வா.. என் வீடு எப்போதும் உனக்காய்... எப்போதோ பார்த்தோம்... எப்படியெல்லாம் பழகினோம்.. ...
எல்லாவற்றிலும் வெல்பவன் எல்லவற்றையும் வெல்வதில்லை... அழகான பெண்ணை., பொறாமைக் கண்கள் எள்ளல் பார்வையில் அலங்கோலமாக்கி.. எல்லோரிடமும் இருக்கிறது ஏதோ ஒரு உறவின் ...
எ ஸ்லம் நோ மோர்...இனி இது சேரி இல்லை உறவினர் ஒருவரிடம் இருந்து குறுந்தகவல் வந்தது.. வாராவாரம் காந்தி ஸ்டடி சென்டரில் (சென்னை) புத்தகவிமர்சனம் நடக்கிறது ...
சொற்கப்பல் ------- சென்றவாரம் டிஸ்கவரி புக் பாலஸில் இரண்டு புத்தகங்கள் விமர்சனம் நடந்தது..முகப்புத்தக நண்பர் அஜயன் பாலா சொற்கப்பல் என்ற விமர்சன தளத்தை அறிமுகம் செய்ய அழைத்து ...