புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் ஒரு 16 வயது ஈழத்து வாரிசின் ஆக்கத்தில் உருவான படைப்பொன்று....சிங்கள அரசின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாருங்கள்... ...
கடந்த புதன்கிழமை பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கெதிராக ஒலித்த ...
லோஷன் அவர்களின் கைது பற்றி முன்னரே அறிந்து கொண்ட போதும், இணையத்தில் சொல்வதற்கு மனத்திடம் இருக்கவில்லை. [விரும்பவும் இல்லை என்பதே உண்மை]. உடனேயே திரும்பிவிடுபவரை எதற்காக ...
வீட்டு தோட்டம் என்பது ஒரு அழகான விடயம். அதை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். எங்கள் கையால் வைத்த ஒரு செடி துளிர்விட்டு, வளர்ந்து, பூத்து ...
மற்றைய கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் சொன்ன பலர் முதல் கேள்விக்கு பதிலளிக்க மிகவும் கஸ்டப்பட்டதாக அறிய முடிந்தது...பலர் கல்குளேட்டர்கள் உதவியை நாடியதாகவும், வேறு சிலர் ஏற்கனவே வாக்களித்தோரின் ...