பதிவர்
T.V.ராதாகிருஷ்ணன்
      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
வியாசரின் எந்த விளக்கமும் தருமரின் மனதை மாற்றவில்லை.பலரும் மாறி..மாறி கூறியும் பயன் இல்லை.அவர் வைராக்கியத்துடன் தன் நிலைமையை எடுத்துரைத்தார். 'போரில் நாட்டாசை காரணமாகச் சகோதரர்களைக் கொன்றேன்..யாரின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1) உலகிலேயே இரண்டு தேவாலயங்கள் தான் கல்லறை மீது எழுப்பப் பட்டுள்ளன.ரோம் நகர புனித ராயப்பர் ஆலயம்..மற்றது சென்னையில் உள்ள சாந்தோம் சர்ச்.யேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதன் முதல் பகுதி தலைவியின் மை தீட்டப்பட்ட கண்கள் பார்க்கும் பார்வையில் இரண்டு வகை உண்டாம்.ஒரு பார்வை தலைவனுக்கு காதல் நோயை ஏற்படுத்தும் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு செல்லுலர் கம்பெனியின் விளம்பரத்தை டி.வி.யில். பார்த்தேன்..எல்லாமே ஆன் லைனில் போனால்..மரங்கள் பிழைக்கும் என்பது போன்ற கருத்தை கொண்ட ...மேலும் வாசிக்க
26 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
'தருமா...தம்பியர் பன்னிரெண்டு ஆண்டுகள் கானகத்தில் இருந்த போது என்னென்ன கனவுகள் கண்டனரோ,..அந்தக் கனவுகள் நிறைவேற நீ உதவ வேண்டும்.அவர்கள் காட்டில் பட்ட துன்பத்தின் முடிவு காலமான தற்போது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த பதிவின் முதல் பாகம் ஓமந்தூராருக்குப் பிறகு 1949ல் குமாரசாமி ராஜா முதல்வரானார்.இதன்பின் மாகாண எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டு..சென்னை மாநிலம் என்று பெயரிடப் ...மேலும் வாசிக்க
20 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அக்பருக்கு நன்றி இந்த தொடருக்கான நிபந்தனைகள் 1.உங்களின் சொந்தக்காரராய் இருக்கக் கூடாது 2)வரிசை முக்கியமில்லை ...மேலும் வாசிக்க
34 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழகம்,கேரள மாநிலத்தின் மலபார்,ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் ராயல்சீமா,கர்நாடகாவின் பெல்லாரி,தெற்கு கர்நாடகம்,உடுப்பி ஆகியவை இணைந்து சென்னை மாகாணமாய் இருந்தது.1670ல் ஒரே ஒரு செயலாளர் தலைமையில் தொடங்கப்பட்ட தலைமைச் ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மாட்டு வண்டி பேருந்து ரயில் வண்டி வானவூர்தி வாகன வசதிகள் உலகை மட்டுமல்ல மனித நேயத்தையும் சுருக்கின ...மேலும் வாசிக்க
26 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1)ஒரு செடியை வைச்சாக்கூட அதுல நூறு பூக்கள் பூக்குது.வாசனையா இருக்குது.ஒரு தென்னை மரத்தை வைச்சா வாழ்நாள் பூரா காய்ச்சுத் தள்ளிக் கிட்டே இருக்குது.இயற்கையாகவே..அதுகளுக்கு..மத்தவங்களுக்குப் பிரயோஜனப்படற மாதிரி அமைப்பு ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


-->