"ஈர்க்கிடை புகா இளமுலை மாதர் என்றால் ஈர்க்கு போன்ற சிறுகுச்சி கூட அவளது மார்புகளுக்கிடையே புகாத வண்ணம் பருத்து மதத்த மார்பகங்களை உடைய உமாதேவியார்.." ...
முகம் பூராவும் வேதனை அப்பிக் கிடந்தது. அனுங்காத குறையாக உள்ளே நுழைந்தவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 'இப்படி இருங்கோ' எனக் கதிரையை அவர் பக்கமாக நகர்த்தினேன். ...
தினக்குரலில் சாந்தி திருநாவுக்கரசு எழுதும் 'நாற்சந்தி' எனும் பத்தி எழுத்து கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. நண்பர் கே.எஸ்.சிவகுமாரனின் ஓரக்குறிப்பு போல இதுவும் பயனுள்ளதாக இருக்கிறது. ...