பதிவர்
Dr.M.K.Muruganandan


      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டுவருபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர் சொல்லிக் கொண்டு ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சீழ்கட்டிகளோடு பலரை அண்மையில் பார்க்க நேர்ந்தது. இது ஆச்சரியமான விடயமல்ல. கொழுத்தும் வெயில் காலத்தில் இவை அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான். யாருக்கு எங்கே? ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாய் வளர்ப்பது நல்லதாம். அன்பு காட்ட ஒரு உயிர் என்பதற்காக அல்ல. வீட்டைக் காவல் புரியும் என்பதற்காகவும் அல்ல. உங்கள் இருதயத்தை நல்ல நிலையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நீரிழிவு தவறான எண்ணங்களும் மேற்கொண்டு செய்ய வேண்டியவையும் தவறான எண்ணங்கள் நீரிழிவு நோயின் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குண்டடி பட்டு குளறி விழுந்த காலங்கள் ஞாபகம் மறக்கவும் கூடுமோ குளறவும் வாய் திறக்க முன்னர் குருதி ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“பனி மலையின் கதச் சூடு இள வேனில் தேன் மழை சுடு வடையின் கரகரப்பு பெரு மழையில் நனைந்துழலும் சுகம் இவையனைத்தும் உன் அணைப்பில் கிட்டும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“தூங்காத கண் ஒன்று உண்டு. துடிக்கின்ற சுகம் ஒன்று உண்டு தாங்காத மனமென்று ஒன்று” காதலினால் தூங்காதவர்களுக்கு ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

கூர்ந்து பார்ப்பார் கரும் தலைமுடியை மேவி மறைத்திட்ட ஓரிரு நரை முடியை கண்ணுற்றனரோ என சோர்ந்திட மாட்டேன் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்று சித்ரா பெளர்ணமி தினமாகும். பெளர்ணமி என்றால் போயா. விடுமுறை தினம் என்பதுதான் மட்டும்தான் பலருக்கு. ஆனால் இன்னும் ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எழில் நிழல்களே எழில் நிழல்களே கழிவுகள் கடலை நாடி ஓடும் கால்வாயின் கரு நீரிலும் ஒளிவிடல் காணச் சிலிர்க்கிறது ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க