எனது மெயில் ஐடியை ஹேக் செய்யும் பணி வெகு தீவிரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது! எல்லாம் வல்ல கடவுள் அவர்களுக்கு துணை நின்று எப்படிவாது ஹேக் செய்து ...
இதுவரை எழுதிய பொதுபுத்தி பதிவிலும் சரி, இப்பொழுது எழுதுகின்ற பொதுபுத்தி பதிவிலும் சரி! மதவாதிகளின் தர்க்கம் கொஞ்சமும் மாறப்போவதில்லை என்பது மூன்று வருட வலையுலக அனுபவம் முழுமையாக ...
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெண் தனக்கான பேச்சை பேசத் துவங்கிவிட்டாள். அதற்குமுன் அவ்வாறு பேசி இருந்தால் அது ஒரு பெரும் குற்றமாக கருதப்பட்டது, அந்த நிலையில் ...
தனி ஒரு மனிதனுக்கு ஒன்றை ஆதரிப்பதற்கோ, எதிர்ப்பதற்கோ!, ஒருவருடன் கருத்து உடன்படுவதற்கோ, மறுப்பதற்கோ சகல உரிமைகளும் உண்டு, அதே உரிமை ஒருவரது கொள்கைகளை விமர்சிப்பதற்கும் உண்டு!, அதை ...
சரியாக இன்று மாலை 8.30 மணிக்கு சன் செய்தி தொலைகாட்சியை பார்க்கச் சொல்லி எனக்கு நண்பர் ராதாமணாளன் போன் செய்தார்! எதாவது பரபரப்பு செய்தி இல்லாவிட்டால் அவ்வளவு ...
பரிணாம வளர்ச்சி பற்றி பேசினாலே நண்பர்களின் முதல் கேள்வி இப்பொழுது ஏன் குரங்கு மனிதனாகவில்லை என்பது! இது ஆத்திகவாதிகள் மட்டும் கேட்கும் கேள்வியல்ல, கடவுள் மறுப்பாளர்களும் என்னிடம் ...
தமிழர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள பலபேருக்கு தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் தான் கண்ணுக்கு தெரிவார்கள்!ஆனால் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் உண்மை வேறு மாதிரி இருக்கிறது! ரத்தம் தோய்ந்த ...
நான் “மதுரை கிழக்கு ஆரம்ப ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்” அப்போது ஐந்தாவது படித்து கொண்டிருந்தேன்! அந்த பள்ளியில் தனித்தனி அறைகள் கிடையாது! செவ்வகமான அந்த பெரிய ...