‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’- இந்தப் பழமொழி இப்பவும் அப்படியேதான் இருக்கிறதா?. சந்தேகமாகத்தான் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் நாளைக்கு சாவதாக இருந்தால் நேற்றைக்கே பால் ஊற்றிவிடுகிறார்கள்.
சென்ற வாரத்தில் உறவினரின் ...
ஸ்ரீசாந்த் வசமாக சிக்கிக் கொண்டார் போலிருக்கிறது. சூதாட்டம் பற்றிய மற்ற அத்தனை செய்திகளையும் விட அவரது லீலைகள் சார்ந்த குஜால் செய்திகள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. ‘ஸ்ரீசாந்த்தின் ...
வாழ்க்கையில் ஒரு முறை சிறைச்சாலைக்கு சென்று பார்க்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அதுவும் சஞ்சய் தத் காட்டும் டகால்ட்டிகளை பார்த்தால் ஜெயில் என்பது பெரிய விஷயமே ...
மேட்டூர் அணையில் வெறும் 27.5 அடிக்குத்தான் தண்ணீர் இருக்கிறதாம். அது எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பெரும்பாலான அணைக்கட்டுகளில் இரண்டு மூன்று பக்கெட் அளவுக்குத்தான் தேறும் ...
சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் கெட்டவர்களாக இருக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், சதி செய்கிறார்கள், போக்கிரிகளாக திரிகிறார்கள், களவாடுகிறார்கள்.
அமெரிக்கா கெட்ட நாடு, இந்தியா திலுப்பாமாரி தேசம்.
தேசங்கள்தான் ஆகாவழிகள் என்றால் ...
ஒரு போன்.
அது போதும் நம்மை கொஞ்ச நேரம் ஜெர்க் ஆக்குவதற்கு. அப்படி ஒரு போன் இன்று காலையில் வந்தது.
“பொண்ணு ஆயிரத்து நூறுக்கு மேல மார்க் வாங்கியிருக்கா...ஆனால் மெடிக்கல் ...
இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ...
துளசிமணி சித்திக்கும் பாப்பு சித்திக்கும் சிறு வயதாக இருக்கும் போதே அவர்களது அம்மாவை ஏதோ ஒரு நோய் வாரிக் கொண்டு போய்விட்டது. புற்று நோய் என்றார்கள். அது ...
“பையன் புத்திசாலி, ஐ.ஏ.எஸ் கூட ஈஸியா பாஸாகிடுவான்...அதனால் அவன் கலெக்டர்தான் ஆக வேண்டும்” இப்படி உசுப்பேத்தி ரணகளமாக்கும் பெற்றோருக்கும் உற்றோருக்கும் ஒரு அட்வைஸ் செய்யச் சொன்னால் என்ன ...
“பத்தாவதுல 472 மார்க் எடுத்தான்...இப்பவும் டோட்டல் 1043 இருக்கு...ஆனா கட் ஆஃப் சரியில்லை....என்ன செய்யறது?” என்ற ரீதியில் புலம்பிக் கொண்டிருக்கும் யாரையாவது கடந்த இரண்டு நாட்களில் பார்த்தீர்களா? ...