Fairytales ல இருந்து எல்லாக் கதைகளிலுமே பொதுவாக அழகா இருக்கவங்களுக்குத்தான் இந்த உலகம் என்றுதான் சொல்லாமல் சொல்லப்படுகிறது. பார்க்க நல்லா இல்லாதவனும் ...
அஜீத் ரசிகர்கள்கள் என்னை அடிக்க வரலாம். ஆனால் உண்மையை எப்படி மாற்ற முடியும்? அது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்! அஜீத்தின் ...
"கடவுளைக் கண்டேன்" என்று கட்டுரை கட்டுரையாக சுவாமி நித்யானந்தா பற்றி அவரை "கடவுளுக்கு சமமாக" எழுதிய சாரு நிவேதிதா இன்னைக்கு தானும் தன் மனைவியும் ஏமாந்துபோனதாக புலம்புகிறார்! ...
அதிரடி எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதும் "சரசம், சல்லாபம், சாமியார்" னு குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு தொடர் வரப்போகுதாம். குமுதமும் சாருவும் இப்போ ராசியாகிட்டாங்க போலயிருக்கு! ...