இரிட்டி :வயது எழுபதானாலும், கண் பார்வை மங்கினாலும் பரவாயில்லை, படித்தே தீருவது என்ற லட்சியத்துடன், நான்காம் வகுப்பு தேர்வு எழுதி அசத்தினார் குஞ்ஞிப் பாத்தூம்மா. ...
ஜெயமோகன் சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை.அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் ...
லா.ச.ராமாமிருதம் மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின. சென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு ...
கு. அழகிரிசாமி ''அந்தப் பாதையில் அவளும் நானும் எப்படியோ வந்து சேர்ந்தோம். பிரயாணத்தைத் தொடங்கினோம். ஒரே திசையை நோக்கிப் பக்கம் பக்கமாக நடந்து சென்றோம். ...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி நாகராஜ்(45). அவர் அப்பகுதியில் வாங்கிய நிலத்திற்கு தன்பெயரில் பட்டா மாற்றம் செய்ய ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ...
தமிழக பதிவுத்துறையில் லஞ்ச முறைகேடுகள் பழையபடி மீண்டும் தலைதூக்கியுள்ளன. முறைகேடு தடுக்க, பதிவுத்துறை தலைவர் அலுவலகம் கடந்தாண்டில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள், பெரும்பாலான பதிவு அலுவலகங்களில் பின்பற்றப்படுவதில்லை. ...
சார்பதிவாளர், போக்குவரத்து, வருவாய்த்துறை, மின்வாரியம், உள்ளாட்சித்துறை என மக்களின் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலகங்களில், "லஞ்சமின்றி ஒரு பைலும் நகராது' என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.கடந்த ஓராண்டாக ...