17.3.2010 அன்று ஒரு மாலை நாளிதழில் வந்த செய்தி சிலரை பரபரப்பில் ஆழ்த்தியது. அது வெளியே தொங்க விட்டிருந்த விளம்பர சுவரொட்டியில் பொட்டு அம்மான் தற்கொலை ...
தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ...
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினரும் உலகத் தமிழ் மக்கள் பேரவையினரும் போரினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கும், வருமானம் இழந்த இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்களுக்கும், கணவனையும், ...
வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. ...
மக்களை ஏமாற்றும் சாமியார்களை வெளிச்சம் போட்டும் காட்டும் விதத்தில் “ஒழுக்கக்கேட்டிலும் மோசடியிலும் விஞ்சியிறுப்பது தேவநாதனா? நித்தியானந்தனா?” என்ற தலைப்பில் சென்னையில் பட்டிமன்றம் ...