குறுகலான வளைவொன்றில் எதிரெதிரே ஒரு பஸ்ஸும், இன்னொரு பஸ்ஸும் முட்டிக்கொள்கிற மாதிரி போய் நின்றன. “நான் ஹார்ன் அடிச்சுக்கிட்டே வந்தேன்...” என்றான் மேற்கிலிருந்து வந்த ...
ஒரு பயணம் போலவே அவரது சிந்தனைகளும், உரையாடல்களும் இருக்கின்றன. வழிகளை ஆராய்கிற தர்க்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாய் வெளிப்படுகின்றன. தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தன் அழுத்தமாக தடம் ...
வீட்டை விட்டு நான் வெளியே செல்லும் ஒவ்வொருமுறையும் இந்த நாய் ஓடிவந்து வாசலருகே வந்து நிற்கிறது. தெருவில் போகிற வருகிறவர்களை கோரப்பல் காட்டி குரைக்கிறது. விசுவாச ...
இந்த அனுபவம் எப்போதும் நினைவில் என்னை மிரட்டிக்கொண்டு இருந்தது. வாழ்வின் பயங்கரத் தருணங்களாகவே தோன்றியது. மத்தியதர வாழ்க்கையில் இவை அசாதரணமானவை. முன்பதிவு செய்யாமல் வாழ்க்கை ...
எல்லோரும் போய்விட்டார்கள். சத்தங்கள் எல்லாம் அடங்கிவிட்டன. பியூன் மின்விசிறி, விளக்குகள் என ஒவ்வொன்றாய் அணைத்தார். ஜன்னல்களைப் சாத்திக்கொண்டு வந்தார். ஒரு பீரோவின் மேலிருந்து சடசடவென இறக்கைகளை ...
வாங்க விடுபட்ட புத்தகங்களிடம் இன்னும் கால அவகாசத்தைக் கேட்கிறேன் உறங்கவிடாது அலைக்கழித்தவற்றோடு தொடரும் உறவுகளையும் உறக்கத்தை ஊட்டியவற்றிடம் கருணையையும் கேட்கிறேன் காலத்தின் ...
இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லைதான். சமீபத்தில் நான் படித்த சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இதுதான். குழந்தைகளின் கதை என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் ...
ரிக்சாக்காரர் வந்து வெளியே பெல் அடிக்கிறார். உள்ளே வீடே அந்த நேரம் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சில வினாடிகளில் யூனிபார்ம் அணிந்து, டை கட்டி, ஷூக்கள் ...