சிம்பு இமயமலை போகிறாராம். போனால் போகட்டும். ஆனால் ‘ஞானம் தேடிப் போகிறேன்’ என்று பீலா விடுவதுதான் டூ மச்சாகத் தெரிகிறது. இமயமலை போகிறவர்களுக்கெல்லாம் ஞானம் வருவதாக இருந்தால் ...
‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’- இந்தப் பழமொழி இப்பவும் அப்படியேதான் இருக்கிறதா?. சந்தேகமாகத்தான் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் நாளைக்கு சாவதாக இருந்தால் நேற்றைக்கே பால் ஊற்றிவிடுகிறார்கள்.
சென்ற வாரத்தில் உறவினரின் ...
காதலியின் தங்கையை பார்த்த பிறகுதான் தெரிந்தது... காதல் பொல்லாதது சிகரங்களைத்தாண்டிச் செல்லும் மனிதர்களால் ஏனோ முடியவில்லை... சிலுவைகளை தாண்டிச்செல்ல இறந்த ...