உணர்ச்சி பொங்கினாய் உரிமைகூடி வினவினாய் செய்திகள் அடுக்கினாய் மறம் உரைத்தாய் ஆசைகளை உரக்கச் சொன்னாய் ஏனப்படி? இலக்கு இதுவென இயம்பும் கூட்டம் இலக்கியக் ...
வரலாறு காணாதபடி, பெரும் பனிப்பொழிவு ஆட்கொண்ட பூமியில், இளவேனிற் காலம் திரும்பியிருந்தது. கூடவே, மலையெனக் குவிக்கப்பட்ட பனிப்பொழிவும் முழுவதுமாய்க் கரைந்து விட்டிருந்தது. குளிரில்லாத இதமான காற்று ...
வளையவரும் தென்றல் நெளிந்து செல்லும் நதி குச்சிதானந்தாவோ குஞ்சிதாவைக் காண பவித்ரமாய்ப் பெரியதொரு படகில்! கண்டுங் காணமுடியாத தூரத்தில் ஒரு வண்ணப் பதாகை! படிக்கத்தான் முயலுகிறார் ...
நண்பகலுணவு உண்ட மயக்கம்! இருக்கும் வேலையைச் செய்வதா, அல்லது, சிறுக நித்திரை கொண்டு எழுவதா என இழுபறியாய் மனம் இழுத்துக் கொண்டிருந்த தருணமது. அந்த நேரம் ...
அழகிய, சோழ வள நாட்டின் அழகிய ஊரான கோவூரில் வேளாண் தொழில் செய்பவர்தான் இக்கதையின் நாயகன். கோவூர்க் கிழார் என்றும் அழைக்கப்படுபவர் இவர். நேர்மையானவர், ...