அ ப்போதெல்லாம் அரசுப்பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட விடமாட்டார்கள். பத்தாவது வரைக்குமா, பனிரெண்டாவது வரைக்குமா என்று சரியாக நினைவில்லை. பூப்பந்து, கைப்பந்து ...
வி பத்தால் கிடைத்த ஓய்வுக்காக விபத்துக்கு நன்றி கூறுவது முட்டாள்தனமென்றாலும் நன்றி கூறத்தான் தோன்றுகிறது. அலைபேசினால் கவனம் சிதறும் என்ற உண்மையை உணர்ந்த நாள் ...
முன்குறிப்பு:- கதைத் தொகுப்பு வெளியிட்டாயிற்று. அடுத்தது என்ன? வாசகர் கடிதம்தானே? இதோ எனக்கு வந்த மூன்று கடிதங்கள்........ ****** அன்புள்ள உங்களுக்கு.. ...
மகிழ்ச்சியாயும் நெகிழ்ச்சியாயும் இருக்கிறேன். புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி. அனைவரும் புத்தகத்தை வாங்கி, எழுத்தாளர்களையும் பதிப்பாளரையும் ஊக்கப்படுத்துமாறு ...