"அண்ணே..." "ஹ்ம் என்ன?" "அண்ணே.. இங்கே உக்காந்துக்கலாமா அண்ணே" "ஹ்ம்.." "என்னன்னே.. தனியா உக்காந்து.... சரக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்க..." "ஹான்..... யாரை நம்பி நான் பொறந்தேன்??? ...
பெரும்பாலும் யாரு கதை எழுதினாலும், கீரோ லவ்வி கண்னாலம் கட்டுறார். ஆனா அவரு தங்கைக்கு இவரு தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறார்... ஏங்க? அப்படி???? ...