(இது ஒரு மீள் பதிவு, பிப்ரவரி 2008ல் எழுதிய கடிதம், மீண்டும் என் நண்பனொருவனுடனான மின்னரட்டையில் இந்த நண்பனைப் பற்றியும் பேச்செழுந்தது, மீண்டுமொரு மின்னஞ்சல் அனுப்ப ...
என் பாதை எதுவாகவிருக்கும் என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை! இருப்பினும் அவள் என்னைப் பின்தொடர முயற்சிக்கக் கூடுமெனெ எண்ணியிருந்தேன்! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. ...
இந்த வருஷம் ஆரம்பிச்சதிலேர்ந்தே ஒரே போட்டி மயமா இருக்கு! தினம் தினம் தமிழ்மணத்தைத் திறந்தா போட்டி என்ற வார்த்தை முகப்புப் பக்கத்துல ஒரு இடத்துலயாவது இல்லாம இருக்கிறதே ...
உங்கள் வீட்டுப் பெண்களெல்லாம் படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும் என்று சொன்னதற்கே துள்ளியெழுந்து வந்து துடித்து வந்து கேள்வி கேட்கும் கணவான்களே! அங்கே எங்கள் வீட்டுப் பெண்கள் ...
நீர்க்குமிழிகளின் மீதேறி வான்தொட நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியுமே தோல்வியில்தான் முடிகிறது! ஏனோ எத்தனை முறை விழுந்தாலும் என் புத்திக்கு எட்டுவதேயில்லை! நீர்க்குமிழிகள் பயணத்துக்கு உதவாதென்பது! ...
கவிஞர் தாமரையின் கண்ணகி மண்ணிலிருந்து விடப்பட்ட கருஞ்சாபம் பலிக்கிறதோ இல்லையோ, இத்தேவதைகளின் சும்மா விடாது. சும்மா விடவும் கூடாது :( --------- மயானத்தின் ...