இருதயம் ஏனோ உறங்கவில்லை இமைகளும் கீழே இறங்கவில்லை புதிதாய் பிறந்தேன் இது நானா...நானா உயிரை சுடுதே இது காதல்தானா நீயும் என்போல்தானா??? இந்தப்பாடல் வரிகள் ...
காவியின் பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக சொல்லி உள்துறை அமைச்சர் ப.சி., காங்கிரஸ் ஒரு மதசார்பற்ற கட்சி என நிருபிக்க முயன்றிருப்பதிலிருந்து மெத்த படித்தவர்களுக்கும் சிலசமயம் அறிவு குளறும் என்பது ...
தீ புடிச்சிடுச்சு...ஒடுங்க ஓடுங்கங்கற டயலாக்கை..சினிமாவுல பாத்துருப்போம்... குடிசைல தீப்புடிச்சு இப்படி கத்துனா அதுல ஒரு நியாயம் இருக்கு... பறக்குற பிளைட்டுல தீ புடிச்சிடுச்சு ஓடுங்கன்னு கத்துனா...குதிக்கவா முடியும். ...
படத்தைப்பற்றி இருமாதிரியான கருத்துக்கள் கேள்விப்பட்டாலும், படத்தைப்பார்க்க துணிந்ததற்கு ஒரே காரணம் படம் ஆமிர்கானின் தயாரிப்பு. விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தி, ஆனால் விவசாயிகளுக்கு ...
மனிதன் பிறக்கும்போது அவனது முதல் அடையாளமாக வைக்கப்படுவது பெயர். அழைப்பதற்கும்,அடையாளம் காணுவதற்கும் பெயர்கள் ரொம்ப முக்கியம். இந்தப்பெயர் வைக்கும் பழக்கம் எப்போது ஆரமபிச்சதுன்னு முன்னாடி ஒருதடவை ...
அன்னிக்கு ஒரு மும்பாய் வாலா தோஸ்த் ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது திடீர்னு சொன்னான் "சிவாஜின்னு ஒரு ரஜினி நடிச்ச படத்தை இந்தி டப்பிங்ல பார்த்தேன், ...