ஷிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் இருக்கும் ஊர் பிலாஸ்பூர். இந்தக் குன்றுகள் இமயமலைத் தொடர்களில் அப்படியே கடைசியில் சேர்ந்துக்கிட்டதாம். இளவயசு மலைன்னு சொல்றாங்க. ரொம்ப உசரமான பகுதி ...
அமெரிக்கக் கட்டகலை நிபுணர் ஆல்பர்ட் மெயர் (நியூயார்க்) (Albert Mayer, Whittleslay, Glass & Mathew Nowicki) மேத்யூ நோவிக்கி என்றவருடன் கூட்டாகச் சேர்ந்து ...
பிரசித்தமான சண்டிதேவியின் கோவில் இந்தப்பகுதியில் இருக்கு. புதுநகரத்துக்கு பெயர் கொடுத்ததும் இந்த தேவியின் பெயரை வச்சுதான். காலையில் கிளம்பி முதலில் மாதா சண்டிதேவி கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். ...
"எல்லாம் உயிர் பயம்தான். எப்படி ஏறுனேன்னே தெரியலைங்க. இறங்கும்போது, எங்கே திரும்ப வந்துருமோன்னு பயந்துக்கிட்டே காலையில் இருந்து சாயங்காலம்வரை உக்காந்துருந்தேன். நான் எளநி கொண்டுவந்த ...
சின்ன வயசில் இருந்தே..படத்தைப் பார்த்துத்தான், 'சாமின்னா எப்படி இருக்கணும்? எந்தமாதிரி ஆடை அணிகள்' இப்படி எல்லா நுணுக்கமான விவரங்களும் தெரிஞ்சுக்கிட்டேன். மனுசனுக்குச் சாமி தேவையான்னு ...
என்னவோ தோணுச்சு, சட்னு கிளம்பிப் போனோம். போகும்வழியில் கடல் மல்லையில் ஒரு சுத்து. அங்கிருந்து கல்பாக்கம், மரக்காணம் வழி பாண்டிச்சேரி. திருவான்மியூரில் இருந்து வழிநெடுக போஸ்டரும் ...