பதிவர்
திருவாரூரிலிருந்து சரவணன்
      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
தொலைக்காட்சியில் நான் நிகழ்ச்சிகள் பார்க்கும் நேரம் மிகவு........ம் குறைவு. அப்படி நான் பார்த்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் என் கண்களில் சிக்கிய படம், என்னை அதிகமாக யோசிக்க ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மழை நீர் சேகரிப்பு முறையை வெற்றிகரமாக செய்து தரும் பொறியாளர் ஒருவர் திருவாரூரில் இருக்கிறார். நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கல்லூரி ஆண்டு மலரில் அவரது ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?' இந்த வசனத்தைப் பற்றி சொல்லும்முன் ஷோலே படம் பற்றி பேசி விடுகிறேன். வாடகை ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன். அது இதுக்குதானா" என்று தமிழில் பழமொழி சொல்லுவார்கள்.இவ்வளவு நாட்களாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யாமலேயே ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஷங்கர் என்னதான் பிரமாண்டத்தில் மிரட்டியிருந்தாலும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் முடிவைக்காட்டிலும் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த காதல் படத்தின் கிளைமேக்ஸ் அதிகமாகவே என்னை பாதித்தது. ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரும் மது, மாது என்று வாழ்ந்தவர்தான்.அதை விமர்சிப்பதில்லை.அவர் படைப்புகளை நாம் தலையில் வைத்துக்கொண்டாடுகிறோம்.இப்போது பெரிய பதவியில் இருப்பவர்களில் பலரும் மனைவி, துணைவியுடன்தான் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வானொலியில் தொகுப்பாளராக இருக்கும் கண்மணி, வடசென்னைப்பகுதியில் மாஞ்சா தடவிய நூலால் கழுத்து அறுபட்டு மறுபிறவி எடுத்த செய்தியை மார்ச் 1-15 தேதியிட்ட தேவதை இதழில் படித்தேன். பட்டம் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வராது என்று முடிவு செய்து நஷ்டக்கணக்கில் எழுதிய பணம் திரும்ப வசூலானால் அதை லாபம் என்று குறிப்பிட்டுதான் வரவு வைப்பார்கள்.எனக்கும் அவ்வப்போது அந்த நிலை வருவதுண்டு. சில ஆண்டுகளுக்கு ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏனெனில் நான் இன்னும் இந்தப்படத்தைப்பார்க்கவே இல்லை.படிக்காமலேயே தேர்வு எழுதிய காலமெல்லாம் கல்லூரியோடு போயாச்சு.இப்பவும் அதே நல்ல காரியத்தை செய்யுற எண்ணம் எனக்கில்லை.படத்தைப்பற்றிய விமர்சனத்தை படம் பார்த்தவர்கள் எழுதட்டும்.இப்போது ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செங்கற்கோயிலாக இருந்த பாம்புர நாதர் திருக்கோயில் கொற்றமங்கலம் பாரறாவாயர் எனும் சான்றோரால் கற்றளியாக புகழாபரணன் என்ற பெயருடன் மாற்றப்பட்டது.(கல்வெட்டு 95/1911) இவர் சுவாமி கோயிலையே கற்றளியாக்கினார். இக்கோயில் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


-->