முந்தைய தொடர்ச்சி
இழப்பதற்கு ஒன்றுமில்லை’யில் ஆறுமுகத்தின் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு பாடம். படிப்பறிவு இருப்பவனைவிட பட்டறிவுடன் உழைப்பும் அதிர்ஷடமும் இருந்தால் கோடீஸ்வரனாவது (திருப்பூரில்) சாத்தியமே என்ற செய்தி வியப்பைத்தான் ...
இது டாலர் நகரத்தைப் பற்றிய நூலா? ஜோதிஜி அவர்களின் வாழ்க்கை வரலாறா?....அல்லது இரண்டும் கலந்த கலவையா?
பிரித்தறிய முடியாத அளவிற்கு தன் வாழ்க்கை அனுபவங்களை திருப்பூர் நகர பின்னணியில், ...
தமிழ்த்தாய் சிலை குறித்து யாராவது எழுதுவார்களா என்று எதிர்பார்த்து
காத்திருந்தேன். படித்த ஒன்றிரண்டு கட்டுரைகளும் அம்மா பயத்தை தான் காட்டியது.
பத்திரிக்கையில், தொலைக்காட்சி நேரிலைகளில் என்று
எல்லா இடங்களிலும் ஒவ்வொருவரும் முடிந்தவரைக்கும் ...
எனக்கு தமிழ் இணையம் அறிமுகமான நேரத்தில் திரட்டிகள் எதுவும் அறிமுகமாகவில்லை. அது குறித்த தேடலும் என்னிடமில்லை. அது குறித்து தெரிந்தால் தானே தேட முடியும்?
வேர்ட்ப்ரஸ் அறிமுகமானதும், எழுதியதை ...
இன்னமும் காமராஜர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.
இந்த முறை பழகிய ஒவ்வொருவரும் கேட்டார்கள்.
"இரண்டு பேர்கள் இருக்கின்றார்கள். இரண்டு மாதத்திற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்த்து விடுங்கள்" என்று.
அதாவது ...
இன்று வலைபதிவுகளில் நான்கு வருடங்களுக்கு முன் எழுதிக் கொண்டுருந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. காரணங்கள் பல இருந்தாலும் வலைபதிவுகளை விட மற்ற சமூக வலைதளங்களாக ஃபேஸ்புக் ...
முந்தைய தொடர்ச்சி
இப்போது ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. உள்ளே இருந்த மொத்த மக்களின் பழக்கவழக்கங்கள் சற்று மேம்பட்டதாகி விட்டது. ஆங்கிலம் என்பது வாழ்க்கை ...
கடந்த சில வாரங்களாக மக்கள் தொலைக்காட்சியைத் தான் அதிக நேரம் பார்க்கின்றேன். ராமதாஸ் குறித்த செய்திகள் எதில் வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றேன். பத்திரிக்கைகள் முதல் ...
உங்கள எப்படி கூப்டுறதுன்னு எனக்குத் தெரியல.
நானும் உத்தேசமா சூரியனார் என்று பொத்தாம் பொதுவா கூப்பிடலாம்ன்னு இந்த கடிதத்தை எழுதுறேன். .
உங்கள் தயவுல வாழும் கோடானுகோடி ஜீவராசிகளில் நானும் ...