அன்பு எழுத்தாளர் ஜெ.அவர்களுக்கு…
கருவைச் சுமப்பதும், கதையைச் சுமப்பதும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு!
சில குட்டிநாவல்களின் கருக்கள் மனதில் உருவாகின்றன. ஒவ்வொன்றாகத் ...
இவான் இல்யிச்சின் பிரபலமான மருத்துவவிமரிசன நூலில் அவர் நவீன மருத்துவம் என்பது கிட்டத்தட்ட பழங்காலத்து மந்திரவாதம் போல ஆகிவிட்டிருப்பதாகச் சொல்கிறார். பழங்குடிகளில் மந்திரவாதியே உச்ச அதிகாரம் ...
காசர்கோட்டில் வேலைபார்த்த நாட்களில் அம்மாவும் அப்பாவும் தற்கொலைசெய்துகொண்டபின்னர் நான் நோயுற்றவனாகவும் கொந்தளிப்பு கொண்டவனாகவும் இருந்தேன்.தபால்தந்தித்துறை ஊழியர்களுக்கான கம்யூனில் தங்கியிருந்த நான் அங்கே உள்ள ...
நாகர்கோவிலில் இன்று எல்லா இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் அனேகமாக பொன்னீலன் தான் தலைமை. இப்பகுதியில் மூத்தஇலக்கியவாதியாகவும், அனைவராலும் மதிக்கபப்டுபவராகவும், குழு-சாதி-கோட்பாட்டு எல்லைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவராகவும் ...
அன்புள்ள நண்பர்களே,
இனிய தோழி ஒருத்தியை நினைவுகூரும்வகையில் இங்கே நாம் கூடியிருக்கிறோம். கீதா ஹிரண்யன் தன் இரண்டு குழந்தைகளையும் அறிவுலகிலும் தோழனாக ...
அ.கா.பெருமாள் அவர்கள் கருத்தரங்கு இன்று மாலை ஆறு மணிக்கு. நாகர்கோயிலில் என்ன சிக்கல் என்றால் எல்லாவற்றையும் நானே செய்யவேண்டும். எனக்கு எழுதுவது தவிர எதையும் சரியாகச்செய்ய ...
1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை ...
அ.கா.பெருமாள் அவர்களை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். நாட்டாரியல் அறிஞர். இலக்கிய வரலாற்றாசிரியர். வரலாற்றாசிரியர். சுந்தர ராமசாமியின் வீட்டில்தான் அவரை முதல்முறையாகச் சந்தித்தேன். அப்போது வெங்கட் ...