பதிவர்
ஜெயமோகன்
      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
அன்பு எழுத்தாளர் ஜெ.அவர்களுக்கு… கருவைச் சுமப்பதும், கதையைச் சுமப்பதும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு! சில குட்டிநாவல்களின் கருக்கள் மனதில் உருவாகின்றன. ஒவ்வொன்றாகத் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இவான் இல்யிச்சின் பிரபலமான மருத்துவவிமரிசன நூலில் அவர் நவீன மருத்துவம் என்பது கிட்டத்தட்ட பழங்காலத்து மந்திரவாதம் போல ஆகிவிட்டிருப்பதாகச் சொல்கிறார். பழங்குடிகளில் மந்திரவாதியே உச்ச அதிகாரம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  காசர்கோட்டில் வேலைபார்த்த நாட்களில் அம்மாவும் அப்பாவும் தற்கொலைசெய்துகொண்டபின்னர் நான் நோயுற்றவனாகவும் கொந்தளிப்பு கொண்டவனாகவும் இருந்தேன்.தபால்தந்தித்துறை ஊழியர்களுக்கான கம்யூனில் தங்கியிருந்த நான் அங்கே உள்ள ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  நாகர்கோவிலில் இன்று எல்லா இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் அனேகமாக பொன்னீலன் தான் தலைமை. இப்பகுதியில் மூத்தஇலக்கியவாதியாகவும், அனைவராலும் மதிக்கபப்டுபவராகவும், குழு-சாதி-கோட்பாட்டு எல்லைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவராகவும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  அன்புள்ள நண்பர்களே, இனிய தோழி ஒருத்தியை நினைவுகூரும்வகையில் இங்கே நாம் கூடியிருக்கிறோம். கீதா ஹிரண்யன் தன் இரண்டு குழந்தைகளையும் அறிவுலகிலும் தோழனாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அ.கா.பெருமாள் அவர்கள் கருத்தரங்கு இன்று மாலை ஆறு மணிக்கு. நாகர்கோயிலில் என்ன சிக்கல் என்றால் எல்லாவற்றையும் நானே செய்யவேண்டும். எனக்கு எழுதுவது தவிர எதையும் சரியாகச்செய்ய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
”மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம ‘கோழி’ அர்ச்சுனனும் ஒப்பரம் போன ‘உருண்டை’ கிருஷ்ணனும் அங்கிண என்னதான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மதிபிற்குரிய ஜெயமோகன், சில மாதங்கள் முன்பு உங்கள் வலைப்பக்கம் எனக்கு அறிமுகமானது,தினமும் படிக்க தவறுவதில்லை , ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அ.கா.பெருமாள் அவர்களை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். நாட்டாரியல் அறிஞர். இலக்கிய வரலாற்றாசிரியர். வரலாற்றாசிரியர். சுந்தர ராமசாமியின் வீட்டில்தான் அவரை முதல்முறையாகச் சந்தித்தேன். அப்போது வெங்கட் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க