இறக்கை கட்டிப்பறக்கும் நம் அலுவல் நேரத்தில் வள்ளுவன்,வாசுகியாய் நாமென்றும் இல்லை கிளம்பும் நேரத்தில் சண்டைகளுடன் நானும் திரும்பும் நேரத்தில் சோர்வாய் நீயும் ...
மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.திருமண சந்தோசம்,அலுவலக வேலை மற்றும் புதுவீட்டில் இண்டர்நெட் கனெக்ஷன் எடுப்பதற்கு சற்று காலதாமதம் போன்ற காரணத்தால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை. ...