பிறந்த மண்ணில் கால் பதித்தபோது ஞாபகத்தில் ஞாபகமாய்... ஒற்றைப்பனையும்... குட்டைப்பனையும்... கோணப்பனையும்... சதைக்காச்சியும்... இனிப்புப்புளியும்... கரும்புளியும்... ...
இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கசாலையில் சாணியும் மூத்திரமும் கலந்து உடலெங்கும் அழுக்கேறியிருந்த மாடுகள் வைக்கோலை வேண்டா வெறுப்பாக மென்று ...