துயிலும் இல்லமெல்லாம் துயிலாது தவிக்கும் தூய்மையானவர்களே !!! உங்களுக்கு ஈடாய் நான் எதைச் சொல்ல! பசித்த வயிற்றுக்கு நீர்கொடுத்து வாடிய முகத்தை தாம் மறைத்து வந்த ...
வானத்து கருமேகத்திற்குள் நீர்த்துளியாய் நானிருக்க! தென்றலே நீ வந்து பூமிக்கு மழைத்துளியாய் என்னை கொடுக்க! நீராய் மண்ணில் நான் கலக்க! ஈரமண்ணாய் இருந்த என்னை சின்ன சின்ன ...