இந்தியாவில் திருமணம் செய்வது மூலம் தங்கள் சொந்த நாட்டிலேயே எவ்வளவு துன்பங்கள் காத்திருக்கின்றன என்ற போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் பல இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் ...
மனிதர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் திருமணம் என்ற இந்திய கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாக இருக்கும் மரபினை சமீபத்தில் இந்திய நீதிமன்றங்களும், சட்டங்களும் ஆண் பெண் சேர்ந்து வாழ்வதற்கு ...
இளைஞர்களே, பல இந்திய மனைவிகள் வரதட்சணை தடுப்புச்சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும், பணம் பிடுங்குவதற்காகவும் பயன்படுத்திவருகிறார்கள் ...
இளைஞர்களே இந்தியாவில் திருமணம் செய்வதால் உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அதனால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். தற்கொலை ...
இளைஞர்களே ஜாக்கிரதை! இதுபோன்ற நீதிமன்றங்கள் தான் உங்கள் மீது போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் ...
இதுபோன்று நீதிகிடைக்காத பல ஆண்கள் இப்போது அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று புள்ளி விபரம் சொல்கிறது. காதல் தோல்வியால் மட்டுமல்ல மனைவியர் செய்யும் கொடுமை, ...