பக்தர்கள் கல்விளக்கில் ஏற்றி வைக்கும் தீபம், அசையாமல் சுடர்விட்டு எரியும். முனிவரை தரிசித்து விட்டு இறங்கினால், காற்று ஆளைத் தூக்குவது போல அடிக்கும். சில இடங்களில் ...
மறுநாள் பயணம் அதிகாலை 5 மணிக்கே ஆரம்பித்து விடும். கருக்கலாக இருப்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடைபயணம் தொடர்ந்து விடும். முப்பது நிமிட பயணத்தில் கன்னிகட்டி ...