லோஷனின் பதிவுகளை படித்திருக்கிறேன். அவரது கைது குறித்த செய்தியை டிசே மற்றும் பெயரிலி பதிவுகளின் வாயிலாக அறிந்தப் போது மனம் கனத்துப் போயிற்று. எனக்கு மனதில் சட்டென்று ...
எல்லாக் கதவுகளையும் தாளிட்டுவிட்டாலும் படுப்பதற்கு முன் ஒருமுறை சரிப்பார்ப்பதற்கு அன்று விடுபட்டுபோயிற்று! பப்புவிற்கு பொறுப்பு வர வைக்கலாமென்று "பப்பு, கதவு பூட்டியிருக்கா பார்த்துட்டு வா, பப்பு" ...
(9 மாதங்களுக்கு முன் எடுத்தது. ஏனோ தெரியவில்லை..இப்போதெல்லாம் நாங்கள் டீவி பார்க்கும் வழக்கம் குறைந்து விட்டது..ஞாயிறு மட்டுமே கொஞ்சம் அதிகம் பார்க்கிறோம். பாடல் பார்க்கும் ...
உங்கள் வீட்டில் ஒரு வாண்டாவது இருக்கிறதென்று அர்த்தம்..அர்த்தம்!! 1. அவர்கள் பாடும் குழந்தைப்பாடல்களை(ரைம்ஸ்) உங்களையறிமலேயே முணுமுணுக்கத் தொடங்கியிருப்பீர்கள், அவர்கள் அருகிலில்லாத போதும்!! 2. டூத் ...
சொல்லப்பட்ட பதிவுகளைவிட சொல்லப்படாதவைகளே அதிகம்! கிடைத்த நேரத்தில் என் விருப்பப் பதிவுகளை பகிர வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்! விடைபெறுமுன், ஒரு சில பதிவுகள்.. ...
குழந்தைகளுக்கான பாடல்கள் ஆங்கிலத்தில் கிடைக்குமளவிற்கு இணையத்தில் தமிழில் காணக்கிடைக்கவில்லை என்ற எண்ணமுண்டு எனக்கு !! ஆனால், அந்த எண்ணம் மாறிவருகிறது இப்போது!! ராம்மலரின் குழந்தைப்பாடல்கள் ...
யாழன் ஆதி..கோபமான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். யோசித்துப் பார்த்தால் அந்தக் கோபத்திலும் நியாயமிருப்பதாய் படுகிறது!! குட்டக் கொழப்பி யின் பதிவில் யாழன் ஆதி ...
சம்பந்தியம்மா..என்னா சம்பந்தியம்மா!! பப்பு இப்படித்தான் என்னை எதிர்கொண்டாள் கடந்த வாரத்தில் ஒருநாள் மாலையில் நான் வீடு திரும்பியதும்!! திகைப்பும், ஆச்சரியமும், எங்கிருந்துக் கற்றுக் ...