கோவை மாவட்டம் காரமடையில், அறுவடை நிலையிலுள்ள வாழை, கரும்பு பயிர்கள், தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் ...
மதுரையில் மல்லிகை வரத்து அதிகரித்துஉள்ளதால், நேற்று ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மற்ற பூ விலை குறித்து, மார்க்கெட் சங்கத் தலைவர் ராமச் சந்திரன் கூறுகையில்,""கனகாம்பரம் ...