தென்னிந்தியாவை விட மத உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருப்பது என்றுமே வட இந்தியாதான். மதக்கலவரங்களுக்கு வட இந்தியா பெயர் பெற்றது. அதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு, இஸ்லாமிய ...
அப்பாவிகளிடம் 'ரூல்ஸ்' பேசுவதில் அரசு ஊழியகர்கள் காட்டும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை, ஆனால் அவன் தனக்கு மேல் இருக்கும் உயர் அலுவர்களிடம் கூழைக் கும்பிடு போடும் ...
கடந்த வெள்ளி மாலை 7 மணிக்கு ஸ்வாமி ஓம்காரின் 'தினம் தினம் திருமந்திரம்' சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றி நேரடியாக மின் அஞ்சல் வழியான ...
அண்மையில் சாருவின் நித்யானந்தம் பற்றிய பேட்டியை ஜூவி வெளி இட்டிருந்தது, அதில் சாரு என்ன உளறினார் என்பது நமக்கு தேவையற்றது. இருந்தாலும் அந்த பேட்டியின் தொடக்கத்தில் சாருவை ...
இவர்கள் இருவரை பார்த்ததும் சென்னை விமான நிலையத்தில் "சீடர்கள் தப்பி ஓடுகிறார்களோ !?" என்று நினைத்திருப்பார்கள். நல்லவேளை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் யாரும் இல்லை, இருந்திருந்தால் ...
நித்தியை ஆன்மிகவாதி என்ற லேபிள் கொடுத்து மக்கள் முன் அறிமுகப் படுத்தியவர்கள் பலர், நித்தி அம்பலப்பட்ட பிறகு தடாலடியாக பலர் நித்திக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது போல் ...
ஞாயமாக இந்த தலைப்பில் கிழக்கு பதிப்பகம் தான் சூட்டோடு சூடாக 100 ரூபாய் புத்தகம் வெளி இட்டிருக்கனும். அச்சில் இருக்கிறதோ அல்லது பா.ரா பிசியோ என்னவோ :) ...
இந்த கன்றாவிகளைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் செய்திகளைப் பற்றி படிக்கும் போது எழுதினால் என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது. நித்தியானந்தா மீதான ...