முகப்பு
இடுகைகள்
இன்று
சென்ற நாட்கள்
இடுகைகளில் தேட
பதிவுகள்
முழுப்பட்டியல்
பட்டியலில் சேர்க்க
சேர்க்கை நிலவரம்
"ம" திரட்டி
குறிச்சொற்கள்
தமிழ்நிழல்
செய்திகள்
திரைமணம்
ஈழம்
பதிவர்
குமரன் (Kumaran)
இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்
இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 2
குமரன் (Kumaran)
|
ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
உறாஅ தவர் போல் சொலினும் செறா அர்சொல் ஒல்லை உணரப் படும் காதலர் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலை ...
1 மறுமொழிகள்
இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 1
குமரன் (Kumaran)
|
ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
இன்பத்துப் பாலின் இரண்டாவது அதிகாரம்: இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒரு நோக்கு நோய் நோக்(கு) ஒன்றந்நோய் மருந்து என்னை ...
4 மறுமொழிகள்
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 9 வழிபாடு
குமரன் (Kumaran)
|
திரு.வி.க.
|
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
வழிபாடு வாழ்வுக்கு வேண்டற்பாலது. வழிபாட்டை உயிர்களின் இயற்கை என்றுங் கூறலாம். ஒருவித வழிபாடு ஒழிந்தால் மற்றொருவித வழிபாடு இயற்கையாக வந்து சேரும். அதற்கெனத் தனி முயற்சி எதுவும் ...
9 மறுமொழிகள்
தகை அணங்குறுத்தல் - 2
குமரன் (Kumaran)
|
ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
முந்தையப் பதிவின் தொடர்ச்சியாக இன்பத்துப்பாலின் முதல் அதிகாரம்... கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன் இவள் கண் ...
7 மறுமொழிகள்
தகை அணங்குறுத்தல் - 1
குமரன் (Kumaran)
|
ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
இன்பத்துப் பாலில் முதல் அதிகாரத்துக்குப் பெயர் 'தகை அணங்குறுத்தல்' . காதலன் தன் காதலியைப் பற்றி வருணித்துப் பாடுவது போல் அமைந்துள்ளது இந்த ...
9 மறுமொழிகள்
காசி போகும் வழியில் கருங்குரங்கு; காசிராமன் மகனோ செங்குரங்கு! - ...
குமரன் (Kumaran)
|
பொது
தாலாட்டு பிறந்த கதை: நண்பர் ஓபுளா விஸ்வேஷுக்கு அவரது தாயார் பாடிய தாலாட்டில் இந்த இரு வரிகள் தான் நினைவில் இருந்திருக்கிறது. கசி ...
6 மறுமொழிகள்
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!
குமரன் (Kumaran)
|
கண்ணன்
|
நாலாயிரம் கற்போம்
தென் தமிழ் நாட்டின் புத்தூர் இந்த ஊர். ஆற்றங்கரையில் அரவணையில் துயின்று கொண்டே இருந்து அது அலுத்துப் போய், 'மானைத் தேடி மருகன் சென்றது போல்' இந்த ...
20 மறுமொழிகள்
புறநானூறு போற்றும் பொலிந்த அருந்தவத்தோன்!
குமரன் (Kumaran)
|
இலக்கியத்தில் இறை
|
சிவன்
அகத்திணைப் பாடல்களின் தொகுப்பான அகநானூறு என்ற சங்க கால தொகை நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' ...
5 மறுமொழிகள்
பூஜையறை பொக்கிஷம்! அழகென்ற சொல்லுக்கு முருகா!
குமரன் (Kumaran)
|
பொது
பூஜையறை பொக்கிஷம்! அழகென்ற சொல்லுக்கு முருகா! டி.எம்.சௌந்தரராஜன் 'உள்ளம் உருகுதய்யா...' - குரலைக் கேட்டால், அந்த ...
9 மறுமொழிகள்
ஸ்ரீமந் நாராயணனின் நாயகியாக வாழ்ந்தவர்!
குமரன் (Kumaran)
ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் 'என் மீதே மனத்தை வைத்து, என்னையே வணங்கி பூஜிக்கும் என் பக்தன், ...
9 மறுமொழிகள்
-->