முன்பு 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன' என்று ஒரு இடுகை இட்டு நண்பர்கள் கேள்விகள் கேட்க பதில்கள் சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் கேட்காமல் மிக மிகத் தயங்கிப் பின்னர் கடைசியில் சில ...
எத்தனை எத்தனை நாடகங்கள்! இறைவனிடமே! அத்தனை நாடகங்களையும் தொடர்ந்து நாம் நடத்த அவனும் நடித்துக் கொண்டிருக்கிறார். அருளாளர்கள் இருவர் சொல்வதைப் பாருங்கள். ...
இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது. ...
பல நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்த இரு குறட்பாக்களைப் பற்றி இன்று தான் இங்கே எழுத இயன்றது. செல்வத்தை அருள்பவள் திருமகள், வறுமையைத் தருபவள் அவள் அக்கா மூதேவி ...
ஒரு படத்தின் டைட்டில்தான் அதற்கு முகவரியிலிருந்து ரேஷன் கார்டு வரை. ஒரு படத்தில் எது இல்லாவிட்டாலும் இது இருக்கும். சார்ட் பேப்பரில் எழுதி காட்டிக் கொண்டிருந்த டைட்டில், ...
புத்தகம் விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. புத்தகம் பற்றிய கருத்தை சொல்கிறேன். அவ்வளவுதான். (ஒ! அதுதான் விமர்சனமா?) புத்தகத்தை விமர்சனம் பண்ணும் ...
பெங்களூர்'ல இருந்து ரெண்டு மணி நேரத்துல போற தூரத்தில இருக்கிறது கோடிலிங்கேஷ்வரர் கோவில். என்ன விசேஷம்? ஒண்ணு இல்ல. கிட்டத்தட்ட கோடி லிங்கங்கள் ஒரே கோவிலில். ...