தமிழர்கள் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் "இராஜீவ் காந்தி படுகொலை" என்று எளிதில் பதிலளித்துவிடுவோம். அதேப் போல், சீக்கியர் வாழ்க்கையில் கருப்பு ...
அரசே மக்களை கொன்று குவித்துக் கொண்டு இருக்கிறது. அண்டை நாடான இந்தியா இனப்படுகொலைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சீனா அவர்களுக்கு ஆயுதம் வழங்கிவருகிறது. இப்படி ஒரு இனப்படுகொலை ...
அம்மா ரகுவுக்கு அதிகம் செல்லம் கொடுத்து ரொம்ப பிடிவாதக்காரனாக மாற்றிவிட்டார். அவன் கேட்டதை கொடுக்கவில்லை என்றால் சுவரில் தலையை மோதிக் கொள்வான். கோபம் வந்தாலும் சுவரில் ...
இந்திய – பாகிஸ்தான் பிரிவினை விவாதத்தின் போது ஜின்னாவிடம் கேட்கப்பட்ட கேள்வி, “ இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி தேசம் உருவானால், ஏதேனும் ஒரு முன்றாவது ...
ஒரு முறை எழுத்துலக நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். என்னை தவிர மற்றவர் அனைவரும் இலக்கியவாதிகள். நான் இலக்கிய நூலை வாசிப்பவன். அப்போது “விபச்சாரத்தை” ...
எம்.ஜி.ஆர் முதல்வரானதை கொண்டாட தெருவோரம் இருந்தவர்கள் எல்லாம் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எனக்கு நல்லது நடக்கும் போது தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கின்றது என்பது போல் ...