பதிவர்
கீதா சாம்பசிவம்
      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
நானும் கண்ணன் தொடரைப் போட்டுப் போகத் தான் நினைக்கிறேன். தெரியலை, முடியுமா என. என்னவோ திட்டமிடாத பல வேலைகள். தாமதம். நாளையிலிருந்து 25-ம் தேதி வரைக்கும் கண்ணன் ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சங்கே முழங்கு! ஹூக்கு இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. பாஞ்சஜனா ஹூக்கு எனக் கோபமாய் ஒரு அதட்டல் ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்பாடா! ஒருவழியாய் அதிக பவர் இன்னிக்குக் கிடைச்சுடுச்சு. ஒரு இரண்டு மாசமப் பட்ட கஷ்டம் இருக்கே சொல்லி முடியாது. என்ன இருந்தாலும் பவர் இருந்தாலும் கஷ்டம் தான், ...மேலும் வாசிக்க
24 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சின்ன வயசு நினைவுகளில் இந்த டூ விடறது ஒண்ணு இருக்கே! அப்பா! அதுக்கு நான் எவ்வளவெல்லாம் அழுதிருக்கேன் தெரியுமா?? கூடப் படிக்கும் பொண்ணுங்க, ...மேலும் வாசிக்க
27 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணனை என்ன செய்யலாம்? மறுநாள் அதிகாலை நேரம், பொழுது புலர இன்னும் ஒரு நாழிகை இருக்கையில் ஹூக்கு கப்பலின் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தில்லைக்கும் மூத்த தலமாகத் திருவாரூரைக் குறிப்பிடுவதுண்டு. ஆகையால் கோயில் என அழைக்கப்படும் சிதம்பரத்தில் சொல்லும் “திருச்சிற்றம்பலம்” என்னும் வாழ்த்தை இங்கே “ஆருரா! தியாகேசா!” என்று சொல்கிறார்கள். இதைப் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணனை அடைக்க முடியுமா??? மறுநாள் காலை ராது தன்னுடைய காயங்களைக் கூட நினைக்காமல் வழக்கம்போல் வேலை செய்ய ஆரம்பித்தான். கப்பலின் மாலுமி ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விறல்மிண்ட நாயனார் திருச்செங்குன்றூரைச் சேர்ந்தவர். இவர் சிவபெருமானிடத்தில் பூண்டிருந்த பக்தி அடியார்களிடமும் பக்தியும் , மதிப்புமாக மாறி இருந்தது. சிவனடியாரை எவரானும் நிந்தித்தாலே அவர்களைக் கடுமையாகத் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாஞ்சஜனாவின் கொடூரம்! சாந்தீபனியின் மகன் ஆன புநர்தத்தன் வைவஸ்வதபுரி என்னும் யமப்பட்டினத்தில் இருந்து மீட்கப் பட்டான் எனப் புராணங்கள் மூலம் ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால் இருடிகாள் ஆரூர் மேன்மை ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


-->