காதலும் காற்றைப் போலத்தான்.அது கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. சொல்லபோனால் காற்று நுழையாத இடத்தில் கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன் போல் ...
சில நாட்களை நாம் குறித்துக் கொள்ள விரும்புகிறோம்.சில நாட்களை நம் வாழ்க்கை நாட்குறிப்பிலிருந்து கிழித்து விட விரும்புகிறோம்.அப்படி ஒரு நாளாய்த்தான் நேற்று ஆகிவிட்டது எனக்கு. எதற்கு, ...
தன் வயதையொத்த சிறுவர்கள் எல்லாம் புழுதியில் புரண்டு சடுகுடு ஆடிக்கொண்டிருக்க பாபு மட்டும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான். பன்னிரெண்டு வயதில் யாருக்கும் இயல்பாய் வராத ...
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு ...