அவனா இப்படி மாறினான் அதையும் எப்படி நம்பினான் குணமே போற்றும் நல்லவன்-குறுகிக் குறைத்தப் பண்பே பொறாமையா ஆண்டுகள் பலநாள் பழகியதை அன்பாய் இருந்து மகிழ்ந்ததை தாண்டிய ...
மகிழ்ச்சியில் திளைக்கும் மனமே மகிழாதோர் இல்லை தினமே நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே நெஞ்சுருக மகிழ்வோர் பலரே வாயால் சிரிப்பவர் மனிதன் வானத்தை நோக்கி மரங்கள் நேசத்தைக் ...