வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்து இத்தோடு 2 வருடங்கள் ஆகிறது. தமிழ்மணத்திற்கு நன்றி. பதிவின் பிறந்தநாளை எப்படி கொண்டடலாம்ன்னு யோசிச்சேன். புதுகைத்தென்றல் தன்னுடைய பதிவில் பிடித்தது ...
இரவு எட்டரை மணிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலேயே இருக்கும் சிவன் கோயிலின் வாசலில் காத்திருந்தோம். சில காவி வேஷ்டி சாதுக்கள் அங்கே பெரிய பெரிய பாத்திரங்களும் ட்ரங்க் ...
சுமார் ஐந்து வயதிருக்கும் போதே காசிக்கு சென்றிருக்கிறேன். இது மூன்றாவது முறை. தில்லியிலிருந்து சிவகங்கா எக்ஸ்ப்ரஸ். இரவு கிளம்பி காலை வாரனாசி. தீபாவளி சமயத்தில் விசேஷமாக இருக்குமே ...
தானம், உதவி- இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை, இன்றைக்கு மற்றவர்களுக்கு செய்தால் நாளைக்கு மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்ற Golden ruleலை ...