இன்று ராஜீவ் காந்தி படுகொலையான நாள்! அவர் படுகொலை நடந்து 22- ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் அவரது படுகொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை! ...
ஜனநாயகத்தின் உன்னதமே தேர்தலில் போட்டியிட்டு,மக்களைச் சந்தித்து வாக்குறுதிகள் கொடுத்து வாக்காளர்களின் அபரிமிதமான வாக்குகளைப் பெற்று, சட்டமன்றத்திலோ,நாடாளுமன்றத்திலோ ...
ஒருவழியாக பாராளுமன்ற முடக்கத்திற்கு பிறகும், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு பிறகும் காங்கிரசின் அஸ்வினி குமாரும், பவன் குமார் பன்சாலும் தங்களது பதவியை ...
மழைவிட்டும் தூறல் நின்றபாடில்லை என்பதுபோல, தேர்தல் முடிந்தும்,பெரும்பான்மை பெற்றும் கூட காங்கிரசால் ஆட்சிபொறுப்பு ஏற்க முடியாத நிலை கர்நாடகாவில் இருக்கிறது.! காரணம், காங்கிரசின் கலாசாரமான கோஷ்டிகள்,குழுக்கள் ...