பதிவர்
ஒளியவன்
      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
மேகங்களே! ஓ மேகங்களே! மெல்ல மெல்ல மிதந்து செல்லும் வானத்து நுரைகளே செல்லமாக தவழ்ந்து போகும் நிலையாமையின் தத்துவங்களே! நித்திரையின்றிச் செல்லும் நீர் நிரப்பிகளே! சொல்வீர்களா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்கே உங்களது நண்பர்கள்? என்றாள். பத்து நிமிடம் நடந்தால் அவர்கள் குடில். காட்டிலாக்காவிற்கு கடுமையாக உழைப்பவர்கள். இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மருத்துவர் ஒருவரது ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதலின் தோல்விதனில் தன்னையிழந்து தவிக்கும் தருணம் உன் பூக்களும் இலைகளும் உதிர்க்கப்பட்டிருக்கலாம், குளிரின் குரூரத்தால் காற்று பிரிந்த கூடு தன்மையாய் போவதியல்புதான். இருக்கட்டுமே நீ இருப்பது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பயத்தினில் இரு வகை உயிர் போகுமோ என்ற பயம் மானம் போகுமோ என்ற பயம் உயிர் பயம் உடைப்பதற்கு அறிவியல் போதும் அடுத்ததை தவிர்ப்பதற்கு நல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பசி தீர்ந்த பின்னும் பந்தியில் சோறு வைக்கும் பொழுது மனதே நிறைந்து விட்டது போதும் போதும் எனச் சொல்வதுபோல் போதும் போதுமென்றாள். பித்தம் ஏறிய தலை போல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூட்டத்தின் காலடியில் வீழ்ந்த மலராய் கடலில் கலந்து உப்பான நதிநீராய் உன்னுள்ளம் முழுதாய் காதலின் தோல்விதனில் கரைந்து இறக்கும் தருணம் பிறந்தெழு மீண்டும் பிரிதொருமுறை காதலிக்க ஆம், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்னமும் நிறைய ஆராய்ச்சிகள் செய்யப் படவேண்டிய அவசிய தளங்களில் அலைகளும் ஒன்று. இரும்புத் துண்டு இந்த மின்காந்த அலைகளை கவரவல்லது என்பதற்காகவும் காலிலோ, கையிலோ வளையமாக இட்டிருக்கலாம். ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் பேய்ச்சுடர் பேய்த்தீ என பீறிட்டது அவள் உள்ளத்தில். இதோ பார், நீ பேய் உண்டு என்பதை நம்புவதால்தான் இக்கேள்வியைக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திருடிய பொருளை திருப்பி வைக்க எண்ணியவன் மாட்டிக் கொண்டது போல் மதியிழந்த முகம் காட்டிச் சொன்னாள் மன்னித்துவிடுங்கள் என்னை. நாடி பிடித்தான் நெற்றி ஒட்டினான் உருகி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடர்ந்த காட்டினிலிருந்து என் உயிர் காத்தீர், கணவனென கையொப்பமிட்டீர் கடலினும் ஆழமான உங்கள் அன்பினால் என்னை மயக்கிவிட்டீர். யாரையோ மணக்கப் போவது நிச்சயம், யாரோ என்பவர் நீங்களாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க