முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீள இணைந்து வருகின்றனர்.
தாயகத்தை எதிரியிடமிருந்து காக்கவும்- மீட்கவும் என முன்னாள் போராளிகள் மீள இணைவதற்கான அவசர வேண்டுகோளினை கடந்த ...
வீடும் நாடும் இழந்து கண்ணீரும் செந்நீரும் சிந்தி உணர்வுகளையும் இன்பங்களையும் கொன்று , உயிர்களை விதைத்து வீரத்தைப் பயிரிட்டு விடுதலையை அறுவடை செய்ய வேண்டிய இனமாக நம் ...
புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் அபிமானிகளே!
எங்கெங்கு மனிதம் வதைபடுகின்றதோ அங்கங்கு தம்கரம் நீட்டும் மனிதாபிமானிகளே!
ஈழத்தமிழகத்திலிருந்து தம் வாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் இடம்பெயர்ந்து இன்னலுற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மிக அவசரமாக ...
கிழக்கில் இருந்து கடந்த வருடம் முற்பகுதியில் விடுதலைப்புலிகள் பின்வாங்கிச் சென்றபோது அதை பெரும் இராணுவ வெற்றியாக கொழும்பில் கொண்டாடிய மகிந்தா அரசு இனிமேல் புலிகளால் மீண்டும் கிழக்கில் ...
வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை ...