டில்லியில் புதிய மருந்துகள் கொடுக்கப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட 2728 குழந்தைகளுள் 49 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
...
அமெரிக்க மாநிலமான டெக்ஸாஸின் பாடசாலையொன்றைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, வகுப்புகளுக்கு துப்பாக்கிகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ...
எகிப்திய யுவதியொருவர் ஒரே தடவையில் 7 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அலெக்ஸாண்ட்ரியாவிலுள்ள எல்ஷாட்பி மருத்துவமனையில் அறுவைச் ...