புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஐந்தாவது பகுதி நாளை வெள்ளி (19.03.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக ...
ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையிலிருந்து ஒருநீதிபதி இன்று விலகிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தல் இந்த ...
யாழ்.மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது ஒரு அடி எட்டு அங்குல நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும்.
அதற்கான நடவடிக்கையை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் முறை ...
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து ...
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனெரல் சரத்பொன்சேகாவை ஒரு ‘முட்டாள்’ என இலங்கை ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.
சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் நிலையில், அவருக்கு மன்னிப்பு ...
ஏ9 நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் யுத்த வடுக்கள் காணப்படுகின்றன. குண்டுவீச்சுக்கு இலக்கான வீடுகள் சன்னங்கள் துளைக்கப்பட்ட அறிகுறிகளுடன் காணப்படுகின்றன. முறிந்த மரங்கள், பதுங்குகுழிகள், “கண்ணிவெடிகள் செல்ல வேண்டாம்” என்ற ...
உடலிலிருந்து ஊசியால் இரத்தத்தை எடுத்து, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று தாய்லாந்து பிரதமரின் வீட்டின் முன் கொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போதைய பிரதமர் பதவி ...
இக்கட்டான சூழ்னிலைகளில் இலங்கை அரச ஆதரவு நிலை சார்ந்து நிற்கும் பன் கீ மூனின் தொனி இப்போது சற்று மாறு பட்டநிலையிலுள்ளது. அமரிக்காவின் உத்தியோரபூர்வ அடியளாகச் செயற்பட்டு ...