இந்திய நடுவண் அரசு மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி வழங்க தீர்மானித்துள்ளது. மலையாள மொழி சுமார் 3 கோடியே 30 லட்சம் பேரால் உலகம் எங்கும் பேசப்படுகின்றது. ...
பொதுவாகவே தமிழகத்தில் வாழும் பலரும் இலங்கைத் தமிழர்கள் குறித்து ஆழமான தகவல்களை பெற்றிருக்கவில்லை என்பதை அவ்வப்போது உணர்த்தி வருகின்றார்கள். இதில் இரு வேறு கருத்துகளின் தாக்கத்தால் திசைத் ...
பொதுவாகவே வாழ்க்கையில் துன்பங்கள் நிகழும் போது கடவுளை பிரார்த்திப்பதும், கடவுள் துணை புரிவார் என ஆறுதல் கூறுவதும் பலரின் பழக்கமாகும். இருந்த போதும் வேற்றுமைகள் நிறைந்த பன்முகமான ...
பொதுவாகவே கிட்டார் இசைக்கருவியை வைத்திருக்கும் ஆண்கள் கவர்ச்சியானவர்கள் என்றக் கருத்து பலரிடம் இருக்கின்றது. தமிழ் சினிமாக்களில் கூட பல பெண்கள் விரும்பும் கதாநாயகர்கள் திரையில் கிட்டாரோடு தோன்றுவார்கள். ...
எத்தனை பெருங்கல்வி அறிவை பெற்றிருந்திருந்தும் பக்தி என்ற மூடத்தனத்தினால் மூழ்கிக் கிடக்கும் மக்கள் வாழ்கின்ற இந்திய தேசத்தில் இறைவனை நிந்திப்பது என்பது இயலாத காரியம். இறைவனை நிந்திப்பது ...
உலகில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது யாம் ஏன் மதவாதங்களை மட்டும் விமர்சிக்கின்றோம் என்ற எதிர் வினா எப்போதும் எழுவதுண்டு. உலகில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன தான், ...
இலங்கையில் நெடுங்காலமாக நடந்து வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இலங்கைத் தீவில் சமாதானம் நிலவுவதாகப் பலரும் நம்பி வந்தாலும் ...
The Hindu
மரக்காணம் சம்பவத்தில் இரு வன்னிய இளைஞர்கள் பலியாகி உள்ளனர் என செய்திகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்ற செய்திகள் வந்த பின்னரே எத்தகைய ...
Boeri Studio
நகர மயமாதாலின் விளைவுகளால் மனிதர்களின் வசிப்பிடம் மீண்டும் உயர்ந்து வருகின்றது எனலாம். முதலில் மர உச்சிகளில் வாழ்ந்தவன், இன்று வானளாவி கட்டடங்களில் வாழ்கின்றான். ஒரு வேளை ...