இன்று நான் படித்தவை,கேள்வி பட்டவை,பார்த்தவை பற்றி கலவையாக ஒரு வரி செய்திகளில் தருகிறேன் ... . @செவ்வாய் இரவு என் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் ...
மத்திய உள்துறை அமைச்சர் பதவயில் இருந்து சிவராஜ் பாட்டில் ராஜினாமா செய்துள்ளார் ...மும்பை தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று ...அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் .புதிய அமைச்சராக சிதம்பரம் ...