இரண்டு கன்னங்களையும் காற்றால் அடைத்து “உஃ(f)ப்ப்" என்று வைத்துப் பார்த்தேன். ஓரளவு பரவாயில்லை. நாக்கால் ஒரு பக்க கன்னத்தில் கீழே சுருத்தி கொண்டே வந்து ஒரு இடத்தில் ...
”என்ன சூரி படிக்கலையா?” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பற்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமும், கலையான முகமும் ...