ஸ்ரீலங்காவில் ராணுவத்திற்கும்,எல்டிடிஈ யினருக்கும் சண்டை தீவிரமாகும் போதெல்லாம் தமிழகத்தில் உடனே பரபரப்புக் காட்சிகள் அரங்கேற ஆரம்பித்து விடுகின்றன.என்னமோ தமிழ் இனமே ஸ்ரீலங்கா ராணுவத்தால்(காடையர்களாம்!)அநியாயமாகக் கொன்று குவிக்கப்படுவது போல ...
சில இரவுகளாக பல மனக் குரங்குக்ளை வெளியே காணவில்லை.நேற்றிரவு அவைகள் மெரினா பீச் அருகே மிகவும் ரகசியமாக கிசு கிசு என்று பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.குரல் ...