பதிவர்
அருள்


      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
"நான் உங்க வீட்டு பிள்ளை" எனும் வலைப்பூவில் "மானங்கெட்ட ஜாதிவெறியர்கள் கவனத்திற்கு! பேஸ்புக்கில் நடந்த உண்மை சம்பவம்..!" என்று ஒரு பதிவு பின்வருமாறு கூறுகிறது: "ஜாதி மறுப்புத் திருமணம் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை" என்ற பெயரில் ஒரு அறிக்கையை அ.மார்க்ஸ் கும்பல் வெளியிட்டுள்ளது. (அ.மார்க்ஸ் என்பவர் கார்ல் மார்க்ஸ் அல்ல. ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

"மரக்காணம் கலவரத்தின்போது பா.ம.க. தொண்டர் செல்வராஜ் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூடங்குளம் போராட்டம் இதுவரை தொடர்பாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 350 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் மருத்துவர் அய்யா அவர்கள் ஒருவர் மட்டுமே கைது ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மரக்காணத்தில் ஒரு கலவர நிகழ்வு நடந்துவுடனேயே, இதுகுறித்து 'இந்தியா டுடே ஒரு கவர்ஸ்டோரி வெளியிடும், அதைக்கூட கவின்மலர் என்பவர்தான் எழுதுவார்' என நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்த்தது ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
(கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் -247 பக்கம்- கீழே) கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

விழுப்புரம் அருகே பேருந்துகள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசித் தாக்குதல். பாமக மீது பழிபோட சதி. அக்கட்சியின் தொண்டர் தேசிங்கு என்பவர் கைது.  அதே போன்று வேலூரிலும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடித்து கொன்றவன் போராளி ஆனதால், செத்து விழுந்தவன் வெறியன் ஆகிறான்.. வீழ வைத்தவன் தலைவன் ஆனதால், வாழ வைத்தவன் விரோதி ஆகிறான்.. மனிதனை வெட்டியவன் புனிதனாய் ஆனதால், மரத்தை வெட்டியவன் மிருகமாய் ஆகிறான்.. கெடுநிலை தருபவன் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சட்டப்படி கைது செய்து உள்ளே தள்ளுகிறார்கள். மிக்க சரி.  மனித உரிமை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யுங்கள் என்று கோருகிறோம். கைது செய்யப்பட்டவர்கள் 'குற்றவாளிகள்' அல்ல. பன்னாட்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க