நகரெங்கும் மூடியிருக்கும் வட்டக் கற்களுக்கடியில் மூச்சுத் திணறிக் கிடக்கின்றது நிலம் ஒவ்வொரு நாளும் குறு மணல் வேண்டி அரிக்கின்றன நாள் முழுதுவம் பூட்சுக்குள் ...
அந்த காலை பொழுதில் தெருவில் மௌனமாய் கூடியிருந்தவர்களின் நடுவே பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறான் ஓவியன் ஒருவன் அயர்ந்த முகமும் அவனைச் சுற்றிலுமான ...