மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என பா.ம.க. நிறுவனர் ச. இராமதாசு என திருச்சிராப்பள்ளி மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் 17.08.2008 ...
சமூகநீதி அனைவரையும் சென்றடைய தொகுப்பு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, புதிய யோசனை தெரிவித்துள்ளார். ...
தமிழக முதல்வர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருப்பது அரசு நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது. இத் தீர்ப்பு தமிழகத்துக்கு அவமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். ...
இரசினிகாந்து நடித்து தற்போது வெளிவந்துள்ள “குலேசன்” என்ற திரைப்படம் கோயம்புத்தூரில் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பேனர்களைக் கிழித்து இரசிகர்கள் இரசினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒகேனக்கல் ...
வங்கிகளின் பல்வேறு சேவைகள், திட்டங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழில் விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. ...
இலங்கைக் கடற்படை தாக்குதலில்இருந்து தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு குற்றம்சாட்டினார். விலை ...
தைலாபுரத்தில் மருத்துவர் இராமதாசு அவர்கள் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களும் மின்வெட்டால் ...